புலம்பெயர் தமிழ்த் தேசியப் செயற்பாட்டாளர்களை மிரட்டும்

புலம்பெயர் தமிழ்த் தேசியப் செயற்பாட்டாளர்களை மிரட்டுகிறார் கே.பி.

தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் இலங்கையின் புலனாய்வுத்துறையினர் தம்வசம் வைத்திருப்பதாக கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கிய தரப்பினர் கூட தமது உடைமைகளை விட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணனி தரவுகள் என்பவற்றை இலங்கையின் புலனாய்வு

மேலும்…. »

குமரன் பத்மநாதன் என்று அறியப்பட்ட கே.பி. அவர்களுக்கு…!

உங்கள் நலம் விசாரிக்க வேண்டிய நிலையில் நீங்கள் இல்லை என்பதாலும், எங்கள் நலம் குறித்து சொல்வதற்கு எதுவும் இல்லாத நிலையிலும் பரஸ்பர விசாரிப்புக்கள் தேவையற்ற நிலையில் இந்த மடலைப் பகிரங்கமாகவே உங்களுக்கு வரைகின்றேன்.

ஈழத் தமிழினத்தின் அவலங்களைத் தரிசித்த காரணத்தாலும், சிங்களத்தின் மாறாத இனவாத சிந்தனையைப் புரிந்து கொண்ட காரணத்தாலும் தமிழீழ விடுதலைக்கான பயணத்தில் நாங்கள் தடம் மாறாத பயணத்தை மேற்கொண்டு வருவது, தற்போதைய உங்கள் அட்டகாசமான இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதால், எங்கள் சிந்தனைகளும், எழுத்துக்களும், நியாயங்களும் கூட

மேலும்…. »

வெள்ளிடைமலையாகும் கே.பி இன் கதாநாயகர்கள்: சேரமான்

இறுதி யுத்தத்தில் தம்மிடம் சரணடைந்த போராளிகளின் நல்வாழ்விற்கான செயற்திட்டங்கள் என்ற போர்வையில், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடமிருந்து பெரும் தொகையில் நிதியைத் திரட்டுவதற்கான திட்டம் ஒன்று, கே.பி குழுவினர் ஊடாக சிங்கள அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கே.பி அவர்களின் தலைமையில் வடக்குக் கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்புக் கழகம் என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ள தன்னார்வ நிறுவனத்தின் ஊடாகவே இதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

புகலிட தேசங்களில் இதனை நடைமுறைப்படுத்துவோர் யார்?

மேலும்…. »

கண்கள் சிவப்பதால் காரியம் ஆகுமா?

தமிழீழ விடுதலைப்போராட்டம் தனது பாதையை முற்றுமுழதாக ஜனநாய வழியில் மீளமைத்துக்கொண்டுள்ள தற்போதைய காலகட்டத்தில் புலத்திலும் சரி களத்திலும் சரி விடுதலையை நோக்கிய மக்களது எழுச்சி எனப்படுவது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவே நகர்த்தப்படவேண்டிய கட்டாயத்தின்பால் தள்ளப்பட்டிருக்கிறது.

இவ்வாறான ஒரு வரலாற்றுப்புள்ளியில் தமிழினம் தற்போது ”உணர்ச்சிவசப்படுதலின்” ஒரு குறியீடாக தன்னை வரித்துக்கொள்வதன் மூலம் எவ்வளவு தூரம் தேவையான பெறுபேற்றினை பெற்றுக்கொள்ளமுடியும் என்பது இக்கால கட்டத்தின் விவாதப்

மேலும்…. »

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம்

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம் அமைப்பதற்கு இந்திய மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது இந்தச் செய்தி ஈழத்தமிழர்கள் மத்தியில் அச்சத்தைஏற்படுத்தியுள்ளது இன்று வரை ஈழத்தமிழர்களுக்கு எதிரான அரசு அதே மக்கள் மத்தியில்துணைத் தூதரகம் திறக்கிறதென்றால் அச்சம் வராமல் வேறு என்ன வரும்.இந்திய-சிங்களக் கூட்டணி உருவான நாட்தொட்டு ஈழத்தமிழர்கள் பாரிய உயிர் மற்றும்சொத்திழப்புக்களை அனுபவிக்கின்றனர் துணைத் தூதரகத்தின் வருகையால் இழப்புக்கள் கூடுமேஒழியக் குறையாது என்பது தெரிந்த விடயம் பனையால் வீழ்ந்தவனை மாடு

மேலும்…. »

கேபி குழு விரிக்கும் சதி வலைக்குள் புலம்பெயர் தமிழர்கள்

கே.பி. குழு விரிக்கும் சதி வலைக்குள் புலம்பெயர் தமிழர்கள் நாம் சிக்கமாட்டோம்!.

தமிழீழம் தோற்றுப்போனதா…? தோற்கடிக்கப்பட்டதா…? என்ற பல கேள்விகள் முள்ளிவாய்க்காலில் உருவான போர்க்கள மாற்றத்தின் பின்னரான விவாதமாகத் தொடர்கின்றது.

தமிழீழ மண்ணில் விடுதலைப் போர்க் களம் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னதாகவே, எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைக்கான போர்க் களத்தைப் புலம்பொயர் தேசங்களை நோக்கி நகர்த்திவிட்டார். தமிழீழ விடுதலையை வென்று எடுப்பதற்காக பொறுப்பை புலம்பெயர் தமிழர்களின் தோள்களில் ஒப்படைத்திரு

மேலும்…. »

மண் குதிரை – சோழ.கரிகாலன் – ஈழமுரசு

அண்மைக்காலமாக சிறீலங்கா அரசு தனது இராஜதந்திர வலையமைப்புக்கள் மூலம் தமிழர்களிடம் ஊடுருவி அவர்கள் வழிக்கிசைந்தவர்களுடன் இணைந்து விடுதலைப் புலிகளின் சர்வதேசச் செயற்பாடுகளின் சர்வதேசக் கட்டமைப்பை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே.

இதற்கு அடித்தளமாக விடுதலைப் புலிகளின் சர்வதேசச் செயற்பாடுகளின் பொறுப்பாளரான கஸ்ரோ அவர்கள் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அதன்மூலம் சர்வதேசச் செயற்பாடுகளில் உள்ளவர்கள் மீது மக்களை வெறுப்படைய வைக்கும் நடவடிக்கை முடக்கிவிடப்பட்டுள்ளது. இதற்கான பங்களிப்பை சில புலம் பெயர்

மேலும்…. »

போருக்கு முன்னரும், பின்னரும் ஒரே பாதையில் தான் இந்தியா

போருக்கு முன்னரும், பின்னரும் ஒரே பாதையில் தான் இந்தியா பயணிக்கின்றது.

கடந்த வருடம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த போரின் இறுதியான சில மாதங்களில் ஏறத்தாள 75,000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு தெரிவித்திருந்தது. போரின் இறுதி மாதங்களில் 40,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக சிறீலங்காவுக்கான ஐ.நாவின் முன்னாள் வதிவிடப்பிரதிநிதி கோடன் வைஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு தனது தரவுகளை போருக்கு முன்னர் வன்னியில் இருந்த மக்கள் தொகையுடன், தற்போது

மேலும்…. »

கேபி குழுவினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பு.த

கேபி குழுவினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் புலம்பெயர் தமிழர்கள்.

விடுதலைப் போர்க்களத்தில் சிங்களப்படைகளுடன் இணைந்து செயலாற்றிய ஒட்டுக் குழுக்களால் ஈழத் தமிழர்கள் அடைந்த இன்னல்களும், இழப்புக்களும் அளவிட முடியாதவை. ஒட்டுக் குழுக்களைக் கோடரிக் காம்புகளாகப் பயன்படுத்தியே சிங்கள தேசம் தமிழீழ விருட்சமாகப் படர்ந்திருந்த விடுதலைப் போர்க் களத்தைத் தறித்து வீழ்த்தியது.

இன்றும் அந்த ஒட்டுக் குழுக்கள் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட முடியாத விஷ விரூட்சமாக, ஈழத் தமிழர்களை அச்சுறுத்தி வருகின்றது. முள்ளிவாய்க்கால் போர்க் களம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் உருவான

மேலும்…. »

தீவிரமடையும் போர்க் குற்ற விசாரணைகள் தமிழர்களுக்கு

தீவிரமடையும் போர்க் குற்ற விசாரணைகள் தமிழர்களுக்கு விடுதலைப் பாதையைத் திறந்து விடுமா? – இதயச் சந்திரன்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அழுத்தமாகக் கூறி வந்தாலும் அபிவிருத்தி பற்றியே சிங்களம் அதிகம் பேசுகிறது.ஆனாலும் அபிவிருத்தியை முன்மொழியும் அரசு, வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முனைப்பிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்கிறது.அதாவது அதிகாரமற்ற மாகாண சபையூடாக அபிவிருத்தியை மேற்கொள்ளலாம் என்பதே சிங்களம் முன்வைக்கும் மஹிந்த சிந்தனையாக அமைகிறது.

டக்ளஸின் “தமிழ்க் கட்சிகளின்

மேலும்…. »