Featured News
தமிழீழத்திற்கான போராட்டம் தொடங்கி விட்டது. அது தமிழர் தாயகத்தில் நடக்கவில்லை. தமிழீழத்திற்கான போர் உலக அரங்க
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்.
தமத
சமீபத்தில் நியூசிலாந்தில் அரசியல் தஞ்சம்கோரி நிராகரிக்கப்பட்ட மூவரில் இருவர் நாடு கடத்தப்பட்டனர். இருப்பின
தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட தோல்வி அவர்களை எழுச்சி கொள்ளச் செய்ய வேண்டும். இது வலுமிக்க சக்தியாக உருவாகும்.
தமது கிளர்ச்சி எதிர்ப்பு ஆயுதமாகக் கொழும்பு அரசும் போருக்கு உதவிய நாடுகளும் ஈழத்தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் எதிராகத் தீவிரவாதத்தின் தோல்வி என்ற வாதத்தை அண்மைக்காலமாக முன்னெடுக்கின்றன.
அவை வெவ்வேறு காரணங்களுக்காக இதைச் செய்தாலும் ஒருவராவது கீழ்ப்படிந்து போங்கள் என்று சொல்வதை விட உருப்படியான தீர்வு ஒன்றையும் முன்வைக்கவில்லை தீவிரவாதத்தின் தோல்வி பற்றிப் பேசும் சில ஈழத்தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கை
மேலும்…. »
மே 18ம் திகதிக்கு பின்னர் ஆரம்பமான தமிழ் இணையம் பொங்கு தமிழ். ஈழத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட உணர்ச்சிபூர்வமான பொங்கு தமிழ் விழாவின் பெயரை தமது இணையத்தின் பெயராகச்சூட்டி வலம்வரும் இவ் இணையம் தமிழர்களை பொங்கவைக்கவில்லை! மாறாக அதே அடுப்பில் தமிழர்களை வேகவைக்க நினைக்கிறது. பொங்கு தமிழ் நடாத்தும் இணைய அன்பர்களுக்கும், பொங்கு தமிழ் நிகழ்வை நடத்தியவர்களுக்கும் எத் தொடர்பும் இல்லை. இவர்கள் எவரும் அப்பக்கம் தலைவைத்துப் படுத்ததே இல்லை, மழைக்கு அப்பக்கம் ஒதுங்கியவர்களோ அல்லர்.
பிரித்தானியாவில் இருக்கும் ரஞ்சித்,
மேலும்…. »
ஈழத் தமிழர்களது கலாச்சாரத் தலைநகரம் என அறியப்பட்ட யாழ்ப்பாணம் இன்று புதியதொரு மாற்றித்தினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. பொருளாதார அபிவிருத்தியினை நோக்கியதொரு பாதையில் அது உறுதியுடன் பயணித்தாலும் தமிழர்களின் தனித்துவ கலாச்சார அடையாளங்களை இழந்துபோய்விடுவோமா என்ற அச்சத்தையும் அது ஏற்படுத்துகின்றது.
குடாநாட்டில் நிலையாக இருப்பவர்களை விட பிற மாவட்டங்களிலிருந்து நீண்ட நாட்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்குச் செல்பவர்கள் இந்த மாற்றத்தினை இலகுவில் உணர்ந்துகொள்கிறார்கள். அண்மையில் பணி நிமிர்த்தமாக ஐந்து நாட்கள் குடாநாட்
மேலும்…. »
ஈழத் தமிழினம் மறந்துவிட்ட தமிழின உயிர்கொலை நாள், படுகொலைகளின் வாரம் என்று கூட அதனைக் குறிப்பிடமுடியும்.
1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி முதல் 9ம் திகதி வரையான ஐந்து நாட்களில், ஸ்ரீலங்காப் படையினரும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும், மட்டக்களப்பு மண்ணில் ஆடியிருந்த கோரதாண்டவத்தை மட்டக்களப்பு பிரதேசவாழ் மக்களால் என்றுமே மறந்துவிட முடியாது.
தமிழின உயிர்கொலை நாள் என்று மட்டக்களப்பு வாழ் மக்களால் வேதனையுடனும், அச்சத்துடனும் நீண்டகாலம் நினைவுகூறப்பட்ட இந்த வாரத்தில் மட்டும் சுமார் 700இற்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள்
மேலும்…. »
இது காலம் கடந்த கேள்வியாக இருப்பினும் நம்பி ஏமாறுவதை எதிர் வரும் காலத்தில் தவிர்ப்பதற்காக விடை காணும் தேவை எழுந்துள்ளது அமெரிக்காவின் பார்வையில் ஈழத்தமிழர்கள் விவகாரம் ஒரு பெரிய விடையம் அல்ல என்றாலும் அதை அமெரிக்காவால் முற்றாகப் புறந்தள்ள முடியாது.
அமெரிக்காவின் 44ம் சனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நடந்த செனற் தேர்தலில் ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற தன்னார்வக் குழு தனது முழு ஆதரவை ஜனநாயகக் கட்சிக்கு வழங்கியது இந்தக் கட்சியின் வேட்பாளராக பாரக் ஒபாமா போட்டியிட்டார்.
தமிழ் ஈழத்தமிழர்கள், தமிழ் நாட்டுத் த
மேலும்…. »
”நான் தான் தலைவர். நாடுகடந்த தமிழீழத்தின் மூலமும் நானே..
அதை முடிக்கப் போவதும் நானே.
ஆயுதப் போராட்டத்தை அழித்தும் நானே.
கோத்தாவிடம் சரணடைந்ததும் நானே.
13 கப்பலுக்கு முடிவுரை எழுதியதும் நானே.
நடேசனை சரணடையச் சொன்னதும் நானே.
எத்தனை நாளைக்குத்தான், இன்டர்போல் வேட்டையிலிருந்து ஒளிந்து வாழ்வது. சண்டைக்காரனின் காலில் விழுவதே மேல் எண்ட பழமொழி எவ்வளவு அற்புதமானது.
பொது மன்னிப்பின் மூலம், இயல்பு வாழ்க்கை எனக்கு கிடைத்து விடும். விடுதலையாவது.. மண்ணாங்கட்டியாவது. சரணாகதிச்சுகம் இவங்களுக்கு புரியாது. முன்னாள்
மேலும்…. »
பிரான்சில் நாடு கடந்த தமிழீழ அரசு தப்பிப் பிழைக்குமா? அல்லது தற்கொலை செய்து கொள்ளுமா?.
‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ என்ற சொற்பதம் கே.பி.யால் உச்சரிக்கப்பட்டது என்பதைத் தவிர, அதனை அதீத நம்பிக்கையுடனேயே தமிழ் மக்கள் நோக்கினார்கள். அதனை வடிவமைக்கும் பொறுப்பை திரு உருத்திரகுமாரன் அவர்கள் ஏற்றுக் கொண்டதும், அதன் மூலம் தமிழீழ மக்களுக்கு விடிவு கிடைத்துவிடாதா? என்ற அங்கலாய்ப்புடன் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையினர் அதனை ஆதரிக்கவும் தலைப்பட்டனர்.
‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’
மேலும்…. »
நாங்கள் செய்ய விரும்பும் உதவிகளுக்கு இவர்கள் என்ன இடைத் தரகர்களா?.
தமிழர் தாயகத்தில் விடுதலைப் போராட்டம் முகை கொண்டது முதல், முடிவுக்கு வரும்வரை புலம்பெயர் தமிழர்கள் வழங்கிய அர்ப்பணிப்புடன் கூடிய பொருளாதார உதவிகள் தேசியத் தலைவர் அவர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாராட்டப்படும் அளவுக்கு இருந்தது.
புலம்பெயர் தமிழர்களிடம் விடுதலைப் போராட்டத்திற்குப் பணம் பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டில் வாழும் தேசங்களின் சட்டத்தால் பல தமிழ்த் தேசிய செயற்பாட்டார்கள் தண்டனையும் பெற்றுள்ளார்கள். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரும், மனிதாபிமானம் கொண்ட தமிழ்த்
மேலும்…. »
தமிழீழ விடுதலைப் போர் இன்று பல்வேறு நெருக்கடிக்குள் சிக்குண்டு செல்லும் திசை தெரியாது ஸ்த்தம்பித்து நிற்கின்றது. கடந்த ஆண்டு நடுப்பகுதியில் சிறிலங்கா அரசு தனது நேசநாடுகளின் அணியுடன் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட மிகக்கடுமையானதும் கொடுமையானதுமான இராணுவ நடவடிக்கையை நாம் சரியான முறையில் எதிர்கொள்ளமுடியாது மிகுந்த நெருக்கடிக்குள் சிக்குண்டோம். அதன் பின்னரான நிகழ்வுகளை ஏறக்குறைய ஒரு வருட காலத்திற்கும் மேலான காலத்தில் நாம் உன்னிப்பாக அவதானிக்கின்றோம்.
இறுதிக்கட்ட போரின்போது சிறிலங்கா படையினரிடம் தஞ்சமடைந்த எம்
மேலும்…. »
‘தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்’ என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் என்கிற அறிவு இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார்.
நீதியரசர்கள் வி.ஆர்.கிருஷ்ணய்யர், எ.சுரேஷ், பத்திரிகையாளர் குல்தீப்நய்யார், அரசியல் தலைவர்கள் வைகோ, ராமதாஸ், நெடுமாறன் ஆகியோர் அணிந்துரை எழுதி இருக்கும் இந்தப் புத்தகம் தமிழக அரசியல் தளத்தில் பலத்த அதிர்வுகளைக் கிளப்பி இருக்கிறது.பேரறிவாளன் எழுதியிருக்கும் திறந்த மடலின் சில பகுதிகள் இங்கே…
மதிப்பிற்குரிய அம்மா/அய்யா!
மேலும்…. »
Page 3 of 152«12345»...Last »