Featured News
தமிழீழத்திற்கான போராட்டம் தொடங்கி விட்டது. அது தமிழர் தாயகத்தில் நடக்கவில்லை. தமிழீழத்திற்கான போர் உலக அரங்க
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்.
தமத
சமீபத்தில் நியூசிலாந்தில் அரசியல் தஞ்சம்கோரி நிராகரிக்கப்பட்ட மூவரில் இருவர் நாடு கடத்தப்பட்டனர். இருப்பின
கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சில சந்தேகங்களும் சில ஆதங்கங்களும்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கொழும்பில் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்று நடப்பதாக பரபரப்பான செய்திகள் வெளிவருகின்றன. தமிழகத்தில் இருந்தும் பிரதிநிதிகள் அழைக்கப்படுவதாக அறிகின்றேன். அவசர அவசரமாக இந்த மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதற்கான பின்னணி என்ன? ஓர் இனத்தினதும் மொழியினதும் மனச்சாட்சியாகவும், அவர்களுடைய விடுதலைக் குரலாகவும் ஒலிக்கும் தகைமையர் படைப்பாளிகள்.
அத்தகையவர்கள் ஏன் தரந்தாழ்ந்தார்கள்? கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ்
மேலும்…. »
யுத்தம் என்பது வெறும் சொல் மாத்திரமல்ல அது மனிதப் பேரழிவின் தொடர் நிகழ்ச்சியாகும் போர் என்பது மனிதர்களை வாழ்விடங்களில் இருந்து பிடுங்கி வீசும் கொடிய சுழல் காற்று சொந்த பந்தங்களைக் காவு கொள்ளும் சூறாவழி
யுத்தம் நின்றாலும் அதன் அவலங்களும் அலைச்சலும் மீளாத் துயரமும் தலைமுறைகளாகத் துரத்திக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் அதன் வேதனையை முற்றாக உணர்ந்தவர்கள் ஈழத் தமிழினத்திற்கு ஏற்பட்ட இந்த மாபெரும் துயரம் உலகின் மனச்சாட்சியைத் தொட்டதாகத் தெரியவில்லை காலம் காலமாக வாழ்ந்த மண்ணில் இருந்து விரட்டப்பட்ட ஈழத் தமிழர்கள் புகலிடம்
மேலும்…. »
இலட்சியத்தைக் கைவிட்டவர்கள் ‘விடுதலைப் புலிகள்’ என்ற நாமத்தை உச்சரிக்கத் தகுதியற்றவர்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக வடிவெடுத்த காலம் முதல், தேசியத் தலைவர் அவர்கள் விடுதலைப் புலிப் போராளிகளிடமும் பொது மக்களிடமும் தனது இலட்சியத்தை வலியுறுத்தும்போது, ‘நான் தமிழீழ இலட்சியத்தை எந்தக் காலத்திலாவது, என்ன காரணத்திற்காகவாவது கைவிட்டுவிட்டதாக நீங்கள் கருதினால், என்னை சுட்டுக் கொல்லத் தயங்க வேண்டாம்’ என்ற கட்டளையையும் விடுத்திருந்தார். அவரது அந்த ஆணை அவருக்கானது மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அடையாளத்து
மேலும்…. »
ஈழத்தமிழர் அவையால் சுவிஸில் வெளியிடப்பட்டுள்ள தமிழீழ முத்திரைகள்.
சுவிஸ் ஈழத்தமிழர் அவையால் தமிழீழ முத்திரைகள் அதிகாரபூர்வமாக சிவந்தனின் நடைபயண இறுதி நாளான நேற்று வெளியிடப்பட்டுள்ளன. 1 பிராங் பெறுமதியான இம் முத்திரை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே மக்கள் அதனை வாங்கி தமது உறவினர்களுக்கு கடிதம் எழுதும் போது அனுப்ப முடியும். சுவிஸ் அரசால் நடாத்தப்படும், தபால் சேவையில் இம் முத்திரைகள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இது நல்லதொரு உதாரணமாகவும் அமைந்துள்ளது.
மேலும்…. »
அண்மையில் சிறிலங்காவின் வணிகசஞ்சிகை ஒன்றின் ஊடாக விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்பாளராக செயற்பட்ட குமரன் பத்மநாதன் அவர்களின் நேர்காணல் இடம்பெற்றிருந்தது. சிறிலங்கா அரசின் அனுசரணையில் வாழ்ந்துவரும் ஒருவரின் கருத்துக்களுக்கு நாம் அதிகம் கரிசனை கொள்ளதேவையில்லை.
இதனையே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால நிறைவேற்றுநர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களும் தெரிவித்திருந்தார்.
எந்த இடத்தில் வாழ்ந்தாலும் எந்த சிறையில் இருந்தாலும் குமரன் பத்மநாதன் என்பவரின் கருத்துக்களை உள்வாங்கும்போது அவர் எந்த நிலையில் குறித்த நேர்காணலை வழங்கு
மேலும்…. »
பறிபோகும் தமிழர் நிலங்களை மீட்க புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு நகர்வு : நிராஜ் டேவிட்.
போரினால் இடிந்து வீழ்ந்திருக்கும் இடிபாடுகளினூடாகத்தான் ஈழத்தமிழர்களது வரலாறுகளுக்குள் நுழைய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். நாசமாக்கப்பட்ட நகரங்கள், தீய்ந்து கருகிய வயல்வெளிகள், பிணங்களை மறைத்து வைத்துள்ள காடுகள், இரத்தமாகிவிட்ட நதிகள், – இவைதான்- எம்மைப்பற்றி அறிந்துகொள்வதற்கு எம்முன் திறந்துகிடக்கும் ஆவணக் காப்பகங்கள்.
தாழப் பறந்து வீசப்பட்ட குண்டுகளால் வாய் பிளந்து வெறிக்கும் நிலக் குழிகள் தாம்
மேலும்…. »
தமிழீழ ஏதிலிகளின் மடல்கள் “நேஷனல் போஸ்டின்” மனக்கதவை தட்டியது-அனலை நிதிஸ் ச. குமாரன்.
கனேடிய தேசிய ஆங்கிலப்பத்திரிகையான “நேஷனல் போஸ்ட்” என்ற வலதுசார் கொள்கையுடைய பத்திரிகை முதலில் தமிழீழ ஏதிலிகளின் கண்ணீர் மல்கிய மடல்கள் மூலமாக தனது மனக்கதவை திறந்து அவர்களுக்கு ஆதரவான கட்டுரையை பிரசுரித்துள்ளது. அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழியை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது நேஷனல் போஸ்ட் பத்திரிகையின் மனமாற்றம். இந்த மனமாற்றம் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
மேலும்…. »
தமது கிளர்ச்சி எதிர்ப்பு ஆயுதமாகக் கொழும்பு அரசும் போருக்கு உதவிய நாடுகளும் ஈழத்தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் எதிராகத் தீவிரவாதத்தின் தோல்வி என்ற வாதத்தை அண்மைக்காலமாக முன்னெடுக்கின்றன.
அவை வௌ;வேறு காரணங்களுக்காக இதைச் செய்தாலும் ஒருவராவது கீழ்ப்படிந்து போங்கள் என்று சொல்வதை விட உருப்படியான தீர்வு ஒன்றையும் முன்வைக்கவில்லை தீவிரவாதத்தின் தோல்வி பற்றிப் பேசும் சில ஈழத்தமிழர்கள் ஒன்றுபட்ட சிறிலங்காவுக்காகக் குரல் கொடுக்கிறார்கள்.
இன்று வரை ஈழத்தமிழர்களை வாட்டி வதைக்கும் இந்தத் தவரை எமது முன்
மேலும்…. »
அண்மைக் காலமாக சிங்கள ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் ஒருவராக கே.பி என்றழைக்கப்படும் தம்பியையா செல்வராஜா பத்மநாதன் திகழ்கின்றார். தனது மோசடிகளையும், ஒழுக்கவீனத்தையும் மறைப்பதற்காக பிரதேசவாதம் என்ற பூதத்தைக் கிளப்பி, சதிக்கிளர்ச்சியில் ஈடுபட்ட பொழுது கருணா வழங்கிய ஊடகச் செவ்விகளை விஞ்சும் அளவிற்கு, தற்பொழுது கே.பி வழங்கி வரும் ஊடகச் செவ்விகள் அமைந்துள்ளன.
ஒரு விதத்தில், போர்க்காலத்தில் சிங்கள அரசின் பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல பரபரப்பாக ஊடகச் செவ்விகளை வழங்கியமை போன்று, பல்வேறு கோணங்களில் தற்பொழுது சிங்கள ஊட
மேலும்…. »
லண்டனில் ஒரு பையன் கலியாணம் முடிக்க யோசித்தான். ஊரிலிருந்துதான் பொம்பிளையைக் கொண்டுவந்து முடிப்பம் என்று அவனது அண்ணாவும் அண்ணியும் ஆலோசனை சொன்னார்கள். அவனுக்கும் அது நல்லதாகப்பட்டது.
உண்மையில் இங்குள்ள ஆண்கள் ஊரிலிருந்து பெண் பிள்ளைகளை வரவழைத்து திருமணம் முடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதன் காரணம் ஊரிலிருந்து வருகிற பெண்கள் தங்கள் சொல் பேச்சு கேட்டு இருப்பார்கள் என்று புலம்பெயர் நாடுகளில் உள்ள ஆண் பிள்ளைகள் நினைக்கிறார்கள். அது நடைமுறையிலும் சரியாக இருக்கிறது. இங்கு வளரும்
மேலும்…. »
Page 2 of 152«12345»...Last »