Featured News
தமிழீழத்தில் போர் நிறுத்தப்படவேண்டும் என்றும் சர்வதேச சமூகம் ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்கு விரைந்து நடவட
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு" பிரபாகரன் படத்தினைப் பார்த்தால் சாவுபயம் வராது
திருமாவின் கல்யாணமும்... பிரபாகர
ஈழப் போராளிகள் 2007 ஆம் ஆண்டு நடத்திய எல்லாளன் நடவடிக்கையில் அனுராதபுரம் வான்தளம் தகர்க்கப்பட்டது. ராணுவத்தின் 2
“இந்திய சினிமாக் குப்பைகளை” இலங்கைத் தமிழர்கள் “நிராகரிக்கும் நிலைக்கு” வரவேண்டும்…………….?
சமூகம் குறித்துச் சிந்திக்கும் வினைத்திறன் உள்ள ஒவ்வொரு மனிதனையும் இலங்கைத் தேசிய இனப்பிரச்சனை ஏதாவது ஒரு வகையில் பாதிக்கின்றது.
தெற்காசியாவின் முக்கியத்துவமற்றதாகக் கருதப்பட்ட ஒரு மூலையில் சாட்சியின்றி நடத்தப்பட மனிதப் படுகொலைகள் எழுபத்தையாயிரம் உயிர்கள் வரை காவு கொண்டிருக்கலாம் என சர்வதேசச் சிக்கல்களுக்கான குழுமம் கருதுகிறது. ஐ.நாவின் அதிகாரி கோடன் வைஸ் இன் கணிப்பில் நாற்பதாயிரமாவது இருக்கலாம்
மேலும்…. »
உயர்பாதுகாப்பு வலயங்கள் பற்றிய சர்ச்சை தொடங்கி கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாகப் போகிறது. ஆனாலும் இந்தப் பிரச்சினை இன்னமும் முடிவின்றி இழுபறியாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்கள் விழுங்கி வைத்துள்ள வளமான நிலப்பரப்புகளே தமிழ்மக்களின் பெரும் சொத்து. குறிப்பாக வலிகாமம் வடக்குப் பகுதியானது விவசாய, மீன்பிடி வளம்மிக்கது. இந்த வளம்மிக்க நிலப்பரப்பு உயர்பாதுகாப்பு வலயமாக மாறி இரண்டு தசாப்தங்களாகி விட்டன.
* 2002ம் ஆண்டு போர்நிறுத்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்ட பின்னர் உயர்பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியமர்வை மேற்கொள்
மேலும்…. »
பறிபோகும் தாய்நிலம் – , புதிய விகாரைகள் அமைத்து தமிழ் கிராமங்களுக்கு சிங்களப் பெயர்.
மன்னார் – மடுக்கரைப் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு கடந்த 24ம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் – பறயனாலங்குளம் வீதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பௌத்த ஆலயத்துக்கு சிறி போதிராஜ விகாரை என்று பெயரிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் 61வது டிவிசன் தளபதி பிரிகேடியர் காரியவன்சவின் மேற்பார்வையின் கீழ் 61-1வது பிரிகேட் படையினர் இந்த விகாரையை அமைத்துள்ளனர்.
வன்னிப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல்
மேலும்…. »
தமிழீழத்தில் போர் நிறுத்தப்படவேண்டும் என்றும் சர்வதேச சமூகம் ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரி ஈழத்தமிழன் சுப்ரமணியம் பரமேஸ்வரன் லண்டனில் மேற்கொண்ட உண்ணாவிரதத்தின்போது அவர் உணவு உட்கொண்டிருந்தார் என்று அந்நாட்டின் பிரபல பத்திரிகைகள் இரண்டு வெளியிட்ட செய்திக்கு எதிரான பரமேஸ்வரன் தாக்கல் செய்த வழக்கு வெற்றியீட்டியுள்ளது. பிழையான செய்தியை பிரசுரித்த இரண்டு பத்திரிகைகளும் 80 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸை பரமேஸ்வரனுக்கு நட்ட ஈடாக வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும்…. »
‘விடுதலைப் புலிகள்’ இல்லாத வன்னியில் ஏராளம் மாற்றங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. இரண்டரைத் தசாப்தங்களுக்கும் மேலாக வன்னி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்தது. புலிகளின் ஆட்சி நிலவிய அந்தக் காலப்பகுதியில் கட்டுக்கோப்பும் ஒழுங்கும் நிறைந்த சமூகம் அங்கிருந்ததை அனைவரும் அறிவர்.
ஊழல், களவு, சமூகச்சீர்கேடு என்பன அறவே இல்லை என்னும் அளவிற்குத்தான் அங்கு நிலைமை இருந்தது. புலிகளமைப்பின் பல்வேறுபட்ட மக்களாட்சிக் கட்டமைப்புக்கள் அனைத்தும் வினைத்திறன் கொண்டதாகவும் யாரும் குறைகாண முடியாத தனித்துவத்தினைக் கொண்டதாகவுமே விளங்கின.
மேலும்…. »
திருநெல்வேலி தபால்பெட்டிச் சந்தியில் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட இனக்கலவரம் நடந்து இன்றோடு இருபத்தேழு வருடங்கள் கழிந்து போய்விட்டன.
இந்த இருபத்தேழு வருட காலப்பகுதிக்குள் வரலாற்றில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன.
ஆனாலும் இனப்பிரச்சினைக்கும், இனக்கலவரங்களுக்கும் அடிப்படைக் காரணமாக இருந்த விடயங்கள் கண்டறியப்படவோ அவற்றுக்குத் தீர்வு காணப்படவோ இல்லை.
1958, 1977, 1983 என்று காலத்துக்குக்காலம் நிகழ்ந்தேறிய தமிழ் மக்கள் மீதான இனவன்
மேலும்…. »
ஆசியப் பிராந்திய கடலாதிக்கம் புதிய உலக ஒழுங்கை தீர்மானிக்கும் யுத்த களத்தினை செய்மதியூடாகத் தரிசித்த வல்லரசாளர்களுக்கு இலங்கையின் விளக்கவுரைகள் தேவைப்படாது இறுதிப் போரில், கடற்புலிகளை வெற்றி கொண்ட சிங்களத்தின் போரியல் நுட்பங்களை அறிந்து கொள்ள உலக நாட்டு கடற்படைத் தளபதிகள் இலங்கைக்கு படையெடுப்பதாகச் சிலர் தவறான கற்பிதம் கொண்டுள்ளார்கள்.
யுத்த களத்தினை செய்மதி ஊடாக தரிசித்த மாபெரும் வல்லரசாளர்களுக்கு இலங்கையின் விளக்கவுரைகள் தேவைப்படாது. செயற்கைக் கோள் வழிகாட்ட பிராந்திய கடற்படைகள் புடை சூழ நிகழ்த்தப்பட்ட இறுதி மோதலின் படை
மேலும்…. »
உலகம் முழுவதும் தொடரும் பயங்கரவாதமாகவே ஆண்களின் அடக்குமுறைக்குள் பெண்கள் சிக்கிவிடுவதை காண்கிறோம். எல்லா யுத்த வெறியர்களும் ஆண்களாக இருக்க சும்மா இருக்கும் பெண்களை துன்புறுத்தும், வன்புணர்ச்சி செய்யும் கடத்திக்கொல்லும் அநியாயத்தை பெண்கள்மீது புரியும் ஆண்களை உலகம் முழுவதும் காண்கிறோம்.
யுத்த வெறியர்களாக ஆண்கள் இருக்கும்பொழுது பெண்களை அநியாயமாக தங்கள் யுத்தக்குள் இழுத்து பழிவாங்கும் ஆண்களைத்தான் எல்லா இடங்களிலும் காண்கிறோம்.
இலங்கை, பொஸ்னியா, ஈராக், சூடான்,
மேலும்…. »
ஈழத் தமிழர்களை (கை) விடமாட்டோம்: கலைஞர் சொன்னாராமில்ல!
சமீபத்தில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட சில எம்.பிக்கள் கலைஞரைச் சந்தித்தி, சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கவேண்டும் என்று மண்டாட, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கலைஞர் கூறியுள்ளார். சந்திப்புக்கு முன்னதாக சோனியா காந்தி அம்மையார் சிதம்பரத்துடன் உரையாடியுள்ளார். அதனை அப்படியே ஹிந்தியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து கருணாநிதியிடம் கூறியுள்ளார் சிதம்பரம். அதனை கலைஞர் செம்மொழியில் த.தே.கூட்டமைப்புக்கு சொல்லியுள்ளார். அவ்வளவுதான். அது என்ன என்று கேட்
மேலும்…. »
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு” பிரபாகரன் படத்தினைப் பார்த்தால் சாவுபயம் வராது
திருமாவின் கல்யாணமும்… பிரபாகரனின் கனவும்…!
நொந்தே இறந்த தொல்காப்பியன்!’
‘உன்னை பெத்ததுக்காக எல்லா விதத்திலயும் பூரிச்சுப் போயிட்டேன். உன் மூலமா ஒரு பேரப் புள்ளைய பார்க்காதது மட்டும்தான் பாரமா இருக்கு.நீ மாலையும் கழுத்துமா நிக்கிறதைப் பார்த்திட்டா, நிம்மதியா கண்ணை மூடிடுவேன்…” மரணத்தை தன் தலைமாட்டில் நிறுத்தி வைத்திருந்த முதியவர் தொல்காப்பியன், கால் மாட்டில் கலங்கி நின்ற மகன் திருமாவளவனிடம் கலங்கிச் சொன்ன கடைசி வார்த்தைகள் இவை.
மேலும்…. »
Page 1 of 14712345»...Last »